விகார வர்ணிப்போடு காமத்தை கரைத்து குடித்தோம்

Enjoying a Literary Sexual Life At Library Tamil Kamaveri Kathaikal
ஆளில்லாத அந்த லைப்ரரியில் தான் காமப்பாடம் படித்தேன். படித்து முடித்து விட்டு பொழுது போகாமல் தான் தினமும் எங்க ஊர் நூலகத்துக்கு சென்று பொழுதை போக்கினேன். அங்கே நூலகர் மாதத்தில் பாதி நாட்கள் தான் வருவார். அதுவும் கையெழுத்து போட்டு விட்டு பாதியில் போய்விடுவார். நான் ரெகுலராக வந்து போகிறவன் என்பதால் என்னை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு என்னையே நூலகத்தை பூட்டி சாவியை வைத்து கொள்ள சொல்லிவிடுவார். அவரிடமும் ஒரு சாவி இருக்கும். பொழுது போக நூலகத்திற்கு போனவன் பிறகு அதுவே பிழைப்பாகவும் மாறிவிட்டது. நூலகர் அடிக்கடி செலவுக்கு பணம் தருவதால் பிறகு அதுவே பொறுப்பாகவும் அமைந்துவிட்டது.

காலை 9 மணிக்கு போய் நூலகத்தை திறந்தால் மாலை 5 மணிக்கு பூட்டிவிடுவேன். நூலகர் ஏதோ விசிட்டர் மாதிரி வந்து போய் கொண்டு இருப்பார். பெரும்பாலும் போன்லயே பேசி தகவலை கேட்டு கொள்வார். வீட்டிலும் சரி பையன் ஊர் சுற்றாமல் நூலகத்தில் தானே இருக்கிறான். பொது அறிவாவது வளரட்டும் என்று கண்டு கொள்ளவில்லை. நூலகத்துக்கு வருவோர் எண்ணிக்கை குறைவு என்றாலும் வருவோரை அன்பாக விசாரித்து அவர்களுக்கு உதவி செய்து கொண்டு இருந்தேன்.

அப்போது தான் அந்த மேடம் நூலகத்திற்கு வந்தாள். அவள் ஏதோ ஆராய்ச்சி படிப்பிற்காக சரித்திர நாவல்களை தேடி எடுத்து அங்கே குறிப்பு எடுத்துவிட்டு செல்வாள். அவளுக்காக சரித்திர நாவல்களை தேடி எடுத்து வைத்திருப்பேன். அப்படித்தான் இருவரும் பழக்கம் ஆனது. முதலில் அவள் என்னை சார் என்று சொல்லி அழைத்த போது, மேடம் நானும் உங்களை மாதிரி வாசகன் தான். நூலகருக்கு உதவியாக கவனித்து கொண்டு இருக்கிறேன்.

பேர் சொல்லிய கூப்பிடுங்க என்று என்னோட பெயரைச் சொன்னேன். என் பேரு சந்தனம் என்றேன். அவள் உடனே ஆர்வத்தோடு சந்தானமா இல்லை சந்தனமா என்று கேட்டாள். நான் சந்தனம் தான். என்னோட தாத்தா பேரு அது. அந்த காலத்துல எங்களுக்கு சந்தனமர தோப்பு இருந்ததால அவருக்கு அப்படி பேரு. அதை பேரு எனக்கும் வச்சுட்டாங்க என்றேன். அப்போது மேடம் ஏதோ யோசித்து கொண்டே வாய் விட்டு சிரித்தாள்.

நான் அவள் சிரிப்பின் அர்த்தம் தெரியாமல் முழித்த போது, ஹாஹா, ரெண்டு பேரோட பேர்லயே மணம் நிரம்பி இருக்கு. ரெண்டு பேரும் நிச்சயம் நல்ல மனசுக்காரங்க தான் என்றாள். அப்போது தான் அவள் பெயரை கஸ்தூரி என்று சொல்லி சிரித்தாள். அதற்கு பிறகு தான் எனக்கே புரிந்தது. கஸ்தூரி, சந்தனம் இரண்டும் மணக்கும் பொருட்கள் என்பதால் நானும் அந்த பெயர் ஒற்றுமையை புரிந்து பெருமையோடு சிரித்தேன்.

பிறகு தினமும் கஸ்தூரி மேடத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். இருவரும் கல்கி, சாண்டில்யன் எழுதிய நாவல்களைப் பற்றி விலாவாரியாக பேசி விவாதித்தோம். அவளும் பேச்சினூடே குறிப்பெடுத்து கொண்டாள். பெயர் மணத்தோடு கலந்து பிறகு மெதுவாக மனதார கலக்க ஆரம்பித்தோம். நூலகத்தில் ஆட்கள் வந்து போவது குறைவு என்பதால் பெரும்பாலும் நாங்கள் இருவர் மட்டுமே பேசி பொழுதை கழித்து கொண்டிருந்தோம். மேடம் மதியம் வந்தாள் மாலை லைப்பரியை பூட்டும் வரை இருப்பாள். இருவரும் சேர்ந்து தான் கிளம்புவோம். சில நேரம் இரவு 7 மணி வரை கூட பேசிவிட்டு கிளம்பிச் செல்வோம்.

மேடம் சில நாட்கள் வராமல் போனபோது நான் போனில் நலம் விசாரித்தேன். அப்போது அவள் அம்மா தவறிபோனதால் கவலையில் இருந்தாள். நான் சில நாவல்களை எடுத்துச் சென்று, துன்பம் வரும்போது சிரிங்கனு சொல்வாங்க. நான் அப்படி சொல்லமாட்டேன். அப்படி யாராலும் சிரிக்க முடியாது. ஆனா படிக்கலாம். அதனால படிங்க உனங்க மனசு லேசாகும் என்றேன். சில நாட்களில் மீண்டும் மேடம் நூலகத்திற்கு வர ஆரம்பித்தாள். ஆனால் என்னைப்போல் காலையில் வந்து மாலையில் தான் செல்வாள். சாப்பாட்டை எனக்கும் சேர்த்து கொண்டு வர ஆரம்பித்தாள்.

ஜோடியாக நூலகத்தை கவனித்து கொண்டோம். நூலகரும் போனில் விசாரிப்பதோடு சரி எங்களை தொந்திரவு செய்யவில்லை. மேலும் அவர் இருவரில் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாக சொல்லி நூலகர் போஸ்டிங்கிற்கு விண்ணப்பிக்க வைத்தார். நாங்கள் வேலை பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. எங்களுக்கு நூலகத்தில் நன்றாக பொழுது போக ஆரம்பித்தது.

ஒரு நாள் இருவரும் நாவலில் காமரசத்தை பற்றி விலாவாரியாக விவாதித்து கொண்டிருந்தோம். அப்போது ஒரு இடத்தில் அமுதகலசம் என்ற வார்த்தையை பற்றி மேடம் கேட்ட போது நான், தெரியாமத்தான் கேட்குறீங்களா என்றேன். உடனே அவள் தெரியலைனாத்தான் சொல்லுவீங்களா என்றாள். நான் உடனே யோசித்து விட்டு அமுதகலசம் என்றாள் பெண்களின் மார்பகம் என்றேன். அவள் வெட்கப்பட்டு சிரித்து விட்டு, இதழ் அமுதம் என்றாள் என்று இன்னொரு கேள்வியை கேட்டபோது, நான் அதை சொல்லி புரியவைக்க முடியாது. ஆனால் அனுபவித்தால் மட்டுமே உணர முடியும் என்றேன்.

உடனே அவள் என் கண்களை பார்த்து நான் அதை அனுபவித்து புரிந்து கொள்ள ஆசை என்றாள். அன்று நன்றாக இருட்டி விட்டது. நாங்கள் நூலகத்தின் மாடியில் இருந்தோம். யாரும் இல்லாத அந்த அந்தி மாலையில் நாங்கள் விவாதித்த காமரசம் கலந்த பேச்சுகள் எங்களை உசுப்பி விட உற்சாகமா நான் மேடத்திடம், நான் புரியவைக்க ரெடி நீங்க ரெடியா என்றேன். உடனே மேடம் பக்கத்தில் வந்து என் அருகில் நின்று கொண்டு என் கண்ணைப்பார்த்தாள். இருவரும் கண்ணோடு கண்பேச காமம் கொப்பளித்தது.

எனக்கு முன்பே மேடம் முந்திக்கொண்டு என் மார்பில் சாய அவளை அப்படியே என்னோட அணைத்து கொண்டு நெற்றி முதல் முகம் முழுவதும் முத்தமிட்டு அவள் இதழ்களில் என் இதழால் ஒத்தடம்போட்டு அவள் இதழோடு இதழ் கவ்வி சப்பி சுவைத்தேன். பிறகு அவள் வாயை என் வாயால் பிளந்து நாக்கோடு நாக்கு பின்னிக்கொண்டு வெகுநேரம் முத்திட்டு எச்சில் கலந்த இதழ் அமுதத்தை நானும் பருகி அவள் வாய்க்குள்ளும் ஊட்டி விட்டேன்.

பிறகு எதுவும் பேசாமல் அவள் முகத்தை தாங்கிப்பிடித்து அவள் கண்ணோட கண் பார்த்தேன். அப்போது அவள் பச்சக்கென்று மீண்டும் என் இதழை அவளை கவ்வி சப்பி, அதே போல் நாக்கால் என் நாக்கை பின்னிக்கொண்டு இதழ் அமுதத்தை பருகிவிட்டு என்னை பார்த்தாள். அப்போது அவளுக்கு இதழ் அமுதத்தை புரிந்து கொண்ட விவரம் அவள் கண்களில் பார்த்தேன்.

பிறகு இருவரும் கட்டி அணைத்து முத்தமிட்டு கொண்டு இருந்தோம். அப்போது நான் அவளை மேலும் சிலிர்க்க வைக்க உங்கள் கொங்கைகளை கரம்பற்றவா என்றேன். அவள் நிமிர்ந்து பார்த்து முழித்த போது, இதுவும் அனுபவப்பாடம் தான். அனுபவியுங்கள் என்று சொல்லிவிட்டு மேடத்தோட பெரிய முலைகள் பிடித்து பிசைந்து உருட்டினேன். அவள் கண்கள் சொக்கிப்போய் என் காதில் என் கொங்கைகளை உங்கள் கரம்பற்றி, கசக்கி, பிழிந்து அமுதகலசத்தில் சாறு பிழிந்து நீங்களும் பருகி எனக்கும் ஊட்டுக்கள் என்று சொல்ல நான் அவள் புடவை முந்தனையை உருவி, ஜாக்கெட்டோடு அவள் முலை மேடுகளில் முத்தமிட்டு கொண்டே ஜாக்கெட்டை உருவினேன்.

பிறகு உங்கள் மார்பு கச்சையை உருவட்டுமா என்று கேட்டபோது, அவள் சிரித்து கொண்டே அவளே அவள் பிராவை கழற்றி முலை முயல்களை விடுவித்தாள். நான் அதை குனிந்து முத்தமிட்டு நாக்கில் கோலமிட்டு, காம்பை நக்கி வாயில் கவ்வி சுவைத்தேன். காம்பு கருவட்டங்களை நாக்கில் வட்டமிட வட்டமிட அது திரண்டு விடைத்து சிறுத்து குவிய ஆரம்பித்தது. அதை வாயில் கவ்வி சப்பி சுவைத்தேன். அப்போது அவள் என் பேண்டின் மேலே கைவைத்து இதற்கு என்னலாம் பெயர் என்று கேட்டபோது நான் அவள் முலைகளை சப்பி கொண்டே,

பொதுவாக ஆண்குறி என்பார்கள். ஆனால் அதற்கு மேல் சொல்லித்தரும் அளவுக்கு குறிப்பில்லை. ஆனால் கொச்சையான சுன்னி, சூட்டுக்கோல், கருங்கோல், கம்பி, ராடு, உலக்கை, கோல் போன்ற சொல்லாடல்கள் இருக்கிறது என்றேன். பிறகு அவள் கண்களை பார்த்து கொண்டே, இதற்கு தான் இருக்கிறது என்று மேடத்தில் பாவாடை மேல் அவளோட பருவ புண்டையில் கைவத்து சொன்னபோது, என்ன பெயர் என்ன பெயர் என்றாள்.

நான் பெண்குறிக்கு அல்குல் என்கிற வார்த்தை இலக்கியத்தில் இருக்கிறது. ஆனால் அதை அக்குள் என்றும் சொல்வதால் குழப்பம். ஆனா மருத்துவ ரீதியாக யோனி என்ற பெயர் புழக்கத்தில் வந்து விட்டது. இதற்கு பெயர் யோனி என்றேன். அப்போது அவள் சிரித்து கொண்டே இதற்கு கொச்சையான வேறு சொல்லாடல்கள் இல்லையா என்று கேட்ட போது, நான் அவள் பாவாடையை உருவி விட்டு அவள் போட்டிருந்த கறுப்பு கலர் பேண்டி மேல் கைத்து வைத்து அவள் புண்டை மேட்டை தடவிக்கொண்டே, புண்டை, கூதி, உரல் என்று இதற்கும் பல பெயர் உண்டு என்றேன்.

அப்படிச் சொல்லி விட்டு அவள் பேண்டிக்குள் கைவிட்டு அவள் கூதியை தொட்டபோது, அவள் வெட்கப்பட்டு கொண்டே வடிய ஆரம்பித்து விட்டது என்றான். நான் அது தேன் என்றேன். சுவைக்குமா என்றாள். செய்து காட்டுகிறேன். காமத்தில் சொல்லாடலை விட செயல்படுவதே சிறந்த இன்பம் என்றேன். பிறகு நான் குனிந்து மேடத்தின் முன்பு முட்டி போட்டு அவள் கறுப்பு நிற ஜட்டியை கீழே இறக்கி விட்டு அவளோட பெரிய புண்டை அழகை பார்த்து ரசித்தேன். முகத்தால் தேய்த்து முத்தமிட்டேன். அவள் கூதி இதழ்களில் அழுத்தி முத்தமிட்டு அதன் இதழை பிரித்து அதன் மொட்டை விரலில் நிமிட்டி கொண்டே இதன் பெயர் தெரியுமா என்று கேட்டேன்.

அவள் உடனே கிளிட்டோரியஸ் அல்லது க்ளிட்னு சொல்லுவாங்க என்றேன். நான் அழகு தமிழ் பசி இருக்க ஆங்கில புசி எதற்கு என்று சொல்லி மன்மதபீடம், மன்மதமொட்டு, புண்டைச்சுழி, காமமுடிச்சு என்று சொல்லி கொண்டே அவளோட புண்டை மொட்டை நாக்கில் நக்கி, வட்டமிட்டு வாயில் கவ்வி சப்பியபோது தாரை தாரையாக புண்டைத்தேனை வடியவிட்டாள். நான் வாயில் அள்ளி அள்ளி பருகி ருசித்து கொண்டே அவளைப்பார்த்தேன். அப்போது அவள் உங்க உலக்கையை சப்பவா என்று கேட்க நான் எழுந்து நின்றேன்.

என் உலக்கையை பிடித்து ஆட்டி சப்பிய போது நானும் மேடத்தில் வாய்ல் ஓழ்ப்பதை போல் தூக்கி தூக்கி கொடுத்தேன். பிறகு அவள் உங்க உலக்கைய என் உரலில் விட்டு இடியுங்கள். காமத்தை கிண்டி கிளறி எனக்கு ஆசை தீர பரிமாறுங்கள் என்றாள்.

மேடத்தை அப்படியே தூக்கி டேபிள் மேல் படுக்க உட்கார வைத்து நின்று கொண்டே அவள கூதிக்குள் சுன்னியை சொருகி குத்தி குடைய ஆரம்பித்தேன். அந்த வயதிலும் கன்னிகழியாத அந்த முதிர் கன்னயின் புண்டை லேசாக கசிய அவளை ஓத்து கன்னி கழித்தேன். அவள் ஆனந்த கூச்சலிட்டு அணைத்து கொண்டாள். இப்போது நான் நூலகர். அவள் என் மனைவியாக துணை நூலகர். இருவருக்கும் வேலை கிடைத்துவிட்டது. முதல் ஓழை நூலகத்தில் வைத்து, என் துணைவியை கன்னி கழித்ததால் எங்கள் ஆண்மகனுக்கு நூலன் என்றே நூதனமாக பேர் வைத்துவிட்டோம்.