Mallu Travel tales - Malayalam Kambi Kadh
Malayalam Kambi Kadha – பயணக் கதைகள் – இடைவேளை நவஜீவன் செல்வம் பிரயாணம் செய்த பஸ் அந்த பஸ் நிலையத்தை அடைந்தபோது மணி பன்னிரண்டு. அவனுக்கு வேண்டிய கணியூர் பஸ் மாலை ஆறு மணிக்குத்தான் வரும். அதுவரை ஆறு மணி நேரத்தைக் அங்கே கழிக்க வேணும். வெயில் கொதிக்க, ஊருக்கு வெளியே அரைகுறையாகக் கட்டி முடிந்த அந்த பஸ்நிலையத்தில் ஒரே ஒரு டீக்கடை இருந்தது. அதை விட்டால் வெயிலுக்கு ஒதுங்கக் கூட சரியான நிழலுள்ள இடத்தைக் காணோம். பின்புறம் பம்பு செட்போட்டிருந்த அறைக்கு அருகே ஒரு கொட்டகை இருந்தது. அதில் கட்டுமானப் பொருளை அடுக்கி இருந்தார்கள். அதைச்சுற்றி பாதி எழுப்பப் பட்ட இரண்ட்டிச் சுவர் இருந்தது. அங்கே சற்று நிழல் இருந்தது. அந்த சுவற்றின் மீது ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். அவள் மடியில் இருந்த குழந்தை அவளது பனம் பழ சைசில் உருண்டு திரண்ட மார்பை ஒரு கையால் பிடித்துக்
Read Full Story...