அவள்தான் நான் 3 – Tamil Story

தமிழ் காம கதைகள் இரண்டாவது பாகத்தில் எனக்கும் குழளிக்கும் இடையே உள்ள எல்லையை தாண்டும் நிகழ்வை பற்றி கூறினேன். இந்த பகுதியில் எல்லை தாண்டி உள்ளே சென்று செய்த வன்முறை பற்றி கூற இருக்கிறேன். உங்கள் கருத்துக்களை [email protected]mail.com.

நான் வீட்டிற்கு வந்தது முதல் குழளி யுடன் நடந்த நிகழ்வு என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில் குழளி யிடம் இருந்து கால் வந்தது. எனக்கு அவளிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அதனால் அவளிடம் நான் பேசவில்லை, இப்படியே இரண்டு நாட்கள் ஓடியது. அவளுடைய அழைப்புகளை தவிர்த்தேன், இரண்டு நாட்களாக அவள் வீட்டிற்குச் சென்று பார்க்கவும் இல்லை.

அன்று இரவு ஏழு மணிக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தேன். அங்கு குழளி அவளது மகனுடன் நின்று கொண்டு இருந்தாள். அவள் முகம் முழுக்க கோபம் நிறைந்து இருந்தது. நான் கதவை திறந்து அவள் முகம் பார்க்க முடியாது தலை குனிந்து நின்றேன். அவள் வேகமாக உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்தாள், நான் கதவருகே நின்று கொண்டு இருந்தேன். சிறிது நேரம் அறை முழுவதும் அமைதி பரவியது.

சிறிது நேரத்திற்கு பிறகு குழளி அவள் மகனிடம் மொபைலை கொடுத்து “இத பார்த்துக்கிட்டு இங்கயே இரு, அம்மா கொஞ்ச நேரத்துல வந்துடறேன்” என்று கூறிவிட்டு மொட்டைமாடிக்கு ஏறி சென்றாள். செல்லும் போது என்னையும் வருமாறு கோபத்துடன் செய்கை செய்தார். நானும் அவள் பின்னாடியே சென்றேன். குழளி சுவற்றில் சாய்ந்து நின்று என்னை முறைத்துப் பார்த்தாள். பின்பு மௌனம் கலைத்து பேச தொடங்கினாள்.

குழளி : எதுக்கு டா ரெண்டு நாளா என் கால எடுக்கல, வீட்டு பக்கமும் வரல.

நான் : சாரி, மேடம் நா.

குழளி : எதுக்குடா சாரி, அன்னைக்கு ஏதோ ஒரு……. அது அந்த விசயம் நடந்திருச்சு. அதுக்கு யார் மேலயும் தப்பு சொல்ல முடியாது. அதுக்காக பேசாம இருக்கலாமா டா.

நான் : இல்ல மேடம், என் மேல தான் தப்பு, அதனால தான், சாரி மேடம்.

குழளி : சாரி சொல்றத நிறுத்திரியா, நான் தான் அத முதல்ல ஆரம்பிச்சேன் அப்புறம் நீ முத்தம் குடுக்கும் போது உன்ன தள்ளி விடாம, நானும் தான் உனக்கு முத்தம் குடுத்தேன். அதனால என் மேல தான் தப்பு இருக்கு.

நான் : அப்படி இல்ல மேடம்.

குழளி : போதும் டா, உனக்கும் ஆச இருந்திருக்கு, எனக்கு ஆச இருந்துச்சு. அதனால தான் அது நடந்துச்சு. இனி அத மறந்துட்டு எப்போதும் போல இருக்கலாம்.

நான் : இருந்தாலும் உங்க முகத்த பார்க்க எனக்கு கூச்சமா இருக்கு.

குழளி : (என் கையை பிடித்துக் கொண்டு) உனக்கு நான் சொல்றது புரியுதா இல்லையா. நடந்தது எதுவும் தப்பு இல்ல, சொல்லப்போனா அந்த நேரம் நான் சந்தோஷமா தான் இருந்தேன். நீ இப்படி பேசாம இருக்குறது தான் எனக்கு கஷ்டமா இருக்கு.

இப்படி குழளி கூறிய போது என் கையில் ஒரு துளி கண்ணீர் விழ நான் நிமிர்ந்து குழளியின் முகம் பார்த்தேன். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. “ப்ளீஸ் மேடம் அழாதீங்க, இனி உங்க கிட்ட பேசாம இருக்க மாட்டேன்” என்று கூறி அவள் கண்ணீரைத் துடைத்தேன். அதன் பின் தான் குழளி முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. “Thanks டா சமர்” என்று கூறி என்னை அனைத்து என் மார்பில் சாய்ந்துக் கொண்டாள்.

பிறகு என்னை பிரிந்து நின்று “சரி டைம் ஆச்சு, அவர் வந்திடுவார், அதனால என்ன வீட்டில ட்ராப் பண்ணிரு” என்று கூறினாள். நானும் சரி என்று அவளையும் அவள் மகனையும் பைக்கில கூட்டிச் சென்று ட்ராப் செய்தேன். அதன் பிறகு இருவரும் பழையபடி பேசி பழகிக் கொண்டு இருந்தோம்.

அப்படி இருந்தும் அவள் கூறிய சில விஷயங்கள் என் நினைவில் மீண்டும் மீண்டும் வந்து கொண்டு இருந்தது. “அன்று நடந்ததில் எந்த தவறும் இல்லை, எனக்கும் உன் மீது ஆசை இருந்தது, அந்த நேரம் நான் மகிழ்ச்சியாக தான் இருந்தேன்” என்று அவள் தனித் தனியாக கூறிய அனைத்தும் ஒன்றாக சேர்ந்து என்னை குழப்பியது. ஒரு வேளை குழளிக்கும் என் மீது வேறு மாதிரி ஆசைகள் இருக்கிறதா? இல்லை என்றால் என்னை சமாதானம் செய்ய அப்படி கூறினாளா? என்று குழப்பம் மனதில் இருந்தது.

ஆனால் அவளிடம் இதனை வெளிக் காட்டவில்லை. அவளிடமிருந்து எந்த விதமான செயலும் பேச்சும் இல்லை. ஒரு வேளை குழளிக்கு என் மீது ஆசை இருந்து, நான் தப்பாக நினைத்துக் கொள்வேன் என்பதற்காக தனது ஆசையை வெளிப்படுத்தாமல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதனால் அவளுடைய ஆசையை வெளிப்படுத்த எதாவது செய்ய நினைத்தேன். உடனே அவளுக்கு கால் செய்து நாளை இருவரும் படத்திற்கு செல்ல அழைத்தேன். அவளும் வருவதாக கூறினாள்.

மறுநாள் குழளியை அழைத்துக் கொண்டு தியேட்டருக்கு சென்றேன். இந்த முறை அவள் புடவை அணிந்து வந்தால் பைக்கில் ஒரு புறமாக அமர்ந்திருந்தாள். அதனால் அன்று போல இன்று எதுவும் நிகழவில்லை. இருவரும் தியேட்டர் உள்ளே சென்றோம். நான் நினைத்தது போல் அங்கு கூட்டமே இல்லை. அதிகபட்சமாக 30 பேர் தான் இருந்தோம். நாங்கள் இருவரும் காலியாக இருந்த வரிசையில் அமர்ந்தோம். சிறிது நேரம் இருவரும் படம் பார்த்துக் கொண்டு இருந்தோம். பிறகு நான் மெதுவாக அவள் கை மீது என் கையை பட்டும் படாமல் வைத்தேன்.

உடனே குழளி எனை பார்த்து “நல்லா கம்பர்டபுலா இரு டா” என்று கூறி என் கையை பிடித்து அவள் கையோடு சேர்த்து வைத்துக் கொண்டாள். சிறிது நேரம் அவளுடன் கைகோர்த்து அமர்ந்து இருந்தேன். பிறகு மெதுவாக கையை அவள் தொடை மீது வைத்தேன். குழளி என்னை திரும்பி பார்க்க, நான் “சாரி” என்று கூறிவிட்டு கையை எடுக்காமல் வைத்திருந்தேன். குழளி “தட்ஸ் ஓக்கே, இதுல என்ன இருக்கு” என்று கூறிவிட்டு படம் பார்க்க தொடங்கினாள். பிறகு நான் அவள் தொடையின் உள்பக்கமாக (பெண்ணுருப்பு அருகில்) கொஞ்சம் அழுத்தி பிடித்து பின் என் விரல்களால் வருடிக் கொண்டு இருந்தேன்.

குழளி உடல் நடுங்க தொடங்கியது, அவள் கைகள் இருக்கையை அழுத்தி பிடித்துக் கொண்டு இருந்தன, அவளது கண்கள் விரிந்து, சிறு அதிர்ச்சி தோன்றி மறைந்தது. ஆனால் என் பக்கமாக திரும்பவும் இல்லை, பேசவும் இல்லை. நான் அவள் தொடையை தடவிக் கொண்டே கையை மேலே கொண்டு சென்றேன். என் கை குழளியின் இடுப்பை வந்து அடைந்தது. குழளி பலமாக மூச்சு விட்டுக் கொண்டு என் பக்கம் திரும்பினாள். “ச……. மர் ரொம்ப கூச்…….ச…… மா இருக்….. கு…….” என்று தடுமாறி பேசினாள்.

நான் அவள் இடையை அழுத்தமாக பிடிக்க, குழளி கண்களை மூடி, மூச்சை வேகமாக உள்ளே இழுத்தாள். அவள் எச்சில் விழுங்கும் சப்தம் எனக்கு கேட்டது. பின் குழளி கண்களை திறந்து எதுவும் பேச முடியாது பரிதாபமான நிலையில் என்னை பார்த்தாள். அவள் கண்களில் ஏக்கமும், முகத்தில் குழப்பமும் நிறைந்து இருந்தது. நான் மெதுவாக என் முகத்தை அவள் முகத்தின் அருகே கொண்டு சென்று நிறுத்தினேன்.

பின்பு அவள் கண்ணம், நெற்றி, காது, மூக்கு என முகம் முழுவதும் என் உதட்டால் வருடினேன். அந்த நேரத்தில் குழளியின் உடல் துடித்தது, அவள் விடும் மூச்சுக் காற்று சூடாக என்னை மோதியது. அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் குழளி தன் கைகளால் என் கன்னத்தை பிடித்து, அவள் உதட்டால் என் உதட்டை அழுத்தினாள்.

பிறகு என் கீழ் உதடு, மேல் உதடு என தனித்தனியாக ருசி பார்த்தாள். அதன் பிறகு மொத்தமாக என் உதட்டில் முத்தமிட, நானும் அவளுக்கு சமமாக அவள் உதட்டை உறிஞ்சி எடுத்தேன். அந்த நேரம் படத்தில் இடைவெளி வர, எங்களது முத்தப் போருக்கும் இடைவெளி விட்டு இருவரும் மூச்சு வாங்கிக் கொண்டு இருந்தோம். குழளி முகத்தில் மகிழ்ச்சியும் வெட்கமும் நிறைந்து இருந்தது. அவள் இன்னும் எதுவும் பேசவில்லை. நான் அவளிடம் கார்னர் சீட்டில் அமர சொல்லிவிட்டு பாப்கார்ன் மற்றும் கூல்டிரிங்ஸ் வாங்கிக் கொண்டு வந்தேன். குழளி யிடம் அதனை கொடுத்து விட்டு நான் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் படம் துவங்கியது.

The post அவள்தான் நான் 3 appeared first on Pure Lust Stories.